பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பு!

பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இந்த ஆண்டு ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர். அடிப்படை சம்பளத்தில் சராசரி 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பணியாளர்களை பணிக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஊழியர்களின் ஊதியத்தை அதிகரித்து பணியில் ஈடுபடுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் இந்த வருடம் 2.5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. … Continue reading பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பு!